Ilango Bharathy

Ilango Bharathy

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டி: யாழில் இருந்து 17 வீரர்கள் பங்கேற்பு

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டி: யாழில் இருந்து 17 வீரர்கள் பங்கேற்பு

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது....

இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்தது!

இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்தது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...

உணவுப்  பொருட்களின் விலை மேலும் உயர்வடையலாம்!

உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்வடையலாம்!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்தாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயரும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின்...

கித்துள், தென்னை மற்றும் பனை கைத்தொழில்களில்  ஈடுபடுபவர்களுக்கு  காப்புறுதித்  திட்டம்!

கித்துள், தென்னை மற்றும் பனை கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு காப்புறுதித் திட்டம்!

கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில் திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக்...

யாழ். குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், விவசாயிகள் பாதிப்பு!

யாழ். குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், விவசாயிகள் பாதிப்பு!

யாழ்., பருத்தித்துறை, குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் இவ்வாறு  கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்...

மஹாராஷ்டிராவில் வீதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்!

மஹாராஷ்டிராவில் வீதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்!

மஹாராஷ்டிராவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்  20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், ஷேகான்-காம்கான் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த...

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்!

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்!

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தேசிய உணவு ஊக்குவிப்புச்...

பஸ் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஜூலையில் பேருந்துக் கட்டணம் உயர்வடையும் சாத்தியம்!

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக உயர்வடையும்  என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில்...

ஐ.தே.கட்சியின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்!

ஐ.தே.கட்சியின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற...

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பி.க்களுக்கு  அறிவிப்பு!

மினுவாங்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில்  கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின்...

Page 157 of 819 1 156 157 158 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist