பிரட் லீக்கு கிடைத்த அங்கீகாரம்
2025-12-30
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் போட்டியில் லக்னோ...
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா தற்போது கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
பிரபல பொலிவூட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி...
இயக்குனர் கே.பாலச்சந்தரின் 'அவர்கள்', 'பகலில் ஒரு இரவு' படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார். 71 வயதான...
100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட குற்றச் சாட்டில் செவிலியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகர்...
நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்ற நிலையில் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது நேற்று குழப்பநிலை ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்கள்...
கிளிநொச்சி - பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும்...
"அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்" என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர...
காசா மீது நேற்றிரவு இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய தாக்குதலில் கர்ப்பிணி பெண், மற்றும் குழந்தைகள் உட்பட 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
மியன்மாரில், கடந்த மாதம் 29ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், இந்...
© 2026 Athavan Media, All rights reserved.