• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்றையதினம் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த முதியவர் நேற்றையதினம் சக்கரத்தையில் இருந்து நவாலி செல்லும் வீதியால் வியாபாரத்துக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து இடம் கேட்பது போல் பாசாங்கு செய்துள்ளனர்.

பின்னர் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவர் வியாபாரத்துக்காக வைத்திருந்த ஒருதொகை பணத்தினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த விடயம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்ககூடும் என அந்த முதியவர் தெரிவித்திருந்த நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன .

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

Next Post

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

2026-07-12
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

2026-07-12
நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இலங்கை

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

2026-07-12
வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!
இலங்கை

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

2026-07-11
நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!
இலங்கை

நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

2026-07-11
திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்
இலங்கை

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

2026-07-11
Next Post
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

0
யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

0
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

0
நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

0
சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

2026-07-12
யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

2026-07-12
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

2026-07-12
நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

2026-07-12
சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

2026-07-12

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

2026-07-12
யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

2026-07-12
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

2026-07-12
நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

2026-07-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv Athavan tv Athavan tv
Athavan Radio Athavan Radio Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.