Ilango Bharathy

Ilango Bharathy

திருமண விருந்துக்கு வந்த சிறுத்தைப்புலி! வைரலாகும் வீடியோ

திருமண விருந்துக்கு வந்த சிறுத்தைப்புலி! வைரலாகும் வீடியோ

உத்தர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சியொன்றில்  திடீரென சிறுத்தைப் புலியொன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் புத்தேஷ்வர் சாலை பகுதியில்...

அஸ்வெசும நிவாரண திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை!

அஸ்வெசும கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17 லட்சத்து 25 ஆயிரத்து 795 குடும்பங்களுக்கான...

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று!

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று!

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரது புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஊடக நிறுவன ஆசிரியர்கள், சிவில் அமைப்புக்களின்...

தையிட்டி விகாரை விவகாரம்: பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு

தையிட்டி விகாரை விவகாரம்: பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரமானது, தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக...

சென்னை எழிலக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை எழிலக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வரும் சென்னையிலுள்ள எழிலக வளாகத்திற்கு  மர்ம நபர் ஒருவரினால் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எழிலக...

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம்! -ஜனாதிபதி தெரிவிப்பு

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம்! -ஜனாதிபதி தெரிவிப்பு

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கு...

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

கடுவலை போம்பிரிய பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்!

கடுவலை போம்பிரிய பகுதியில் அமைந்துள்ள போம்பிரிய மத்திய கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று, குறித்த பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிக்காக பயிற்சியில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல்...

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு...

அதிகாரத்தைப் பயன்படுத்தி இழப்பீட்டினைப் பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள்! சபையில் சர்ச்சை

மின் துண்டிப்பு விவகாரம்: நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்க நடவடிக்கை

மின் தடை காரணமாக ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இதுவரையில் மின்சாரசபை எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்துடன் மின்தடை...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல்...

Page 191 of 819 1 190 191 192 819
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist