எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்காவில் 4 நாட்களுக்கு முன்பு அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. உலகளவில் பெரும்...
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மொனறாகலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின்...
திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் 63 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில்...
பெரும்பாண்மை உடைய வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்கை சிதறடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ்...
அரசியல் வரலாற்றில் எந்தவொரு கறுப்புப் புள்ளியும் தனக்கு இல்லை என்பதனாலேயே மக்கள் ஆணைகோரி பொதுத்தேர்தலில் முன்னிலையாகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில்...
”நாடாளுமன்றில் உள்ள 225 ஆசனங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்” என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். பாணந்தறை பகுதியில் நேற்று...
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேந்திரனினால் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும்...
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 3 ஒருநாள் மற்றும்...
”அனுரகுமார திஸாநாயக்க மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்”என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாச...
எதிர்பாராத விதமாக கார் கதவு மூடியதால் 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா...
© 2026 Athavan Media, All rights reserved.