எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ஜப்பானில் சைக்கிள் ஓடும் போது தொலைபேசியில் உரையாடினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் யென் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது....
மலையக மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே தான் விரும்புவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மஹியங்கனையில் இடம்பெற்ற கட்சி...
உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரேனில்...
”மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே அவர் இவ்வாறு...
”தான் பொது மக்கள் நலன்கருதியே தனிக் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ...
திருடர்களுடன் இணைந்து ஒருபோதும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால்தான் ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதியக் கட்சி ஊடாக அரசியல் செய்ய களமிறங்கியுள்ளதாக அந்தக்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,...
”நாட்டில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல்...
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான வடகொரியா அண்மையில் ரஷ்யாவுக்கு சுமார் 10,000 இராணுவ வீரர்களை...
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின்...
© 2026 Athavan Media, All rights reserved.