மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது. நேபாளத்தின் தலைநகரமான காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த சௌரியா...
நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, காங்கிரஸ் எம்பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர் மசோதாவொன்றைக்...
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தடை உத்தரவு அமுலில்...
"முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாயாகக் குறைக்க முடியும்" என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை விலை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே...
”பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தீர்வு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க...
மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி, இன்று டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு...
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 21ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா...
இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2022 ஆண்டு, ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று அதிகாலை, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கான நிதியினை இலங்கை விமானப்படையே வழங்கியுள்ளமை...
இலங்கைத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு போலாந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் போலாந்திற்கு...
© 2026 Athavan Media, All rights reserved.