கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
திருகோணமலையில் காணாமற் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணொருவர் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்....
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பின்னர் இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இந்நிலையில்...
மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக் கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட...
ரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப் பயணித்த...
எதிர்வரும் 2032 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான கடன் சதவீதத்தை 95 சதவீதமாக குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர்...
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பெண் எம்.பியொருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம் என்பவரே இவ்வாறு...
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது என்றும், அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க...
பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக கடந்த 6 நாட்களில் மாத்திரம் 568 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெப்ப அலையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 1,000-க்கும்...
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார்,...
© 2026 Athavan Media, All rights reserved.