Ilango Bharathy

Ilango Bharathy

எமக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர் – பிள்ளையான்!

எமக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர் – பிள்ளையான்!

தமது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து...

மலையகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஐ.நா திட்டம்!

மலையகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஐ.நா திட்டம்!

”ஜக்கிய நாடுகள்  சபையின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்கள், மலையக மக்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி உறுதியளித்துள்ளார்” என மனோ கணேசன்...

எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்!

கடன் மறுசீரமைப்பு செயல்முறை நன்மை பயக்கும் என்றால் ஆதரவு வழங்குவோம்!

”கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம்” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். களுத்தறை, புலத்சிங்கல மதுராவல, ரெமுன...

உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியை இன்று!

உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியை இன்று!

யாழ்,  நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு...

பொருளாதாரச் வீழ்ச்சியே நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறியது : ஜனாதிபதி ரணில்!

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன்!

”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” என்றும் ஜனாதிபதி ரணில்...

இந்திய மீனவர்கள் விவகாரம்:  தமிழக முதலமைச்சருக்கு ஜெய்சங்கர் கடிதம்

இந்திய மீனவர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு ஜெய்சங்கர் கடிதம்

இலங்கைச்  சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். குறித்த...

சட்ட விரோத மதுபான விவகாரம்: ஆளுநருடன், பிரேமலதா சந்திப்பு

சட்ட விரோத மதுபான விவகாரம்: ஆளுநருடன், பிரேமலதா சந்திப்பு

கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபான விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது...

வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது!

சுதந்திரமான கருத்துக்களைத் தெரிவிக்கவிடாமல் பிள்ளையான் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துகளைத்  தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் ( சிவநேத்துறை சந்திரகாந்தன்) போன்றோரினால்  அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தமது ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள்...

விடத்தல்தீவு இறால் பண்ணைத் திட்டம்: இடைக்காலத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

விடத்தல்தீவு இறால் பண்ணைத் திட்டம்: இடைக்காலத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

வில்பத்து, விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை இறால் பண்ணைத் திட்டத்திற்காக ஒதுக்கி, வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம்...

சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு அரசாங்கம் நிலையான இணக்கப்பாடுகளை எட்டவில்லை!

சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு அரசாங்கம் நிலையான இணக்கப்பாடுகளை எட்டவில்லை!

”சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் உட்பட சர்வதேச வணிக்கடன் தரப்புகளுடன் அரசாங்கம் இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

Page 408 of 819 1 407 408 409 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist