Ilango Bharathy

Ilango Bharathy

57 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்!

57 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டமானது  இன்று 57 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அந்தவகையில் இன்றைய தினம் வவுனியா பல்கலைக்கழக கல்வி...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் வயோதிபப் பெண் மரணம்!

எஹலியகொடை, அராபொல  பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று,  வீட்டில்  வசித்துவந்த வயோதிப தம்பதியரைக்  கூரிய ஆயுதத்தால்  தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது ...

வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்க விசேட செயற்றிட்டம்!

வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்க விசேட செயற்றிட்டம்!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...

சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும் –   சுரேஷ்

IMF தொடர்பான ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது!

”சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றமை  ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்” என  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்! -ஜனாதிபதி தெரிவிப்பு

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்! -ஜனாதிபதி தெரிவிப்பு

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...

டயானா கமகேவுக்கு எதிரான மனு- ஓகஸ்ட்  விசாரணை!

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை: இரு நீதிபதிகள் விலகல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து...

அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக மீனவ சங்கங்கள் குற்றச் சாட்டு!

அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக மீனவ சங்கங்கள் குற்றச் சாட்டு!

இலங்கைக் கடற்படை  வீரர் உயிரிழந்த சம்பவமானது அரசாங்கத்தின் அசமந்த போக்கினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மீனவமக்கள் தொழிற்சங்கத்தின் வடக்குமாகாண இணைப்பாளர் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில்...

சீன – இலங்கை உறவை வலுப்படுத்த நடவடிக்கை!

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் கைகோர்த்த இலங்கை!

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு...

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

புதுடெல்லியை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்!

எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்!

இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ...

Page 409 of 819 1 408 409 410 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist