Ilango Bharathy

Ilango Bharathy

JVP மற்றும் TMVPயைத் தடைசெய்ய வேண்டும்!

JVP மற்றும் TMVPயைத் தடைசெய்ய வேண்டும்!

”பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் (TMVP )அநுரவின் ஜே.வி.பியையும் ( JVP) தேர்தல் ஆணையாளர் உடனடியாகத்  தடைசெய்ய வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள்...

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த சந்திரிகா!

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த சந்திரிகா!

நேற்யை தினம் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, "தன்னை நினைவில் வைத்து வாழ்த்துத் தெரிவித்தமைக்காக நாட்டு மக்களுக்கு...

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண...

சிறுவனுக்கு எமனான இறப்பர் பட்டி!

உயிரிழந்த தங்காலை மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக...

மலையக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!

வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!

இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை...

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு!

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம்  நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று  சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த...

நைஜீரியாவில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 18 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள குவோசா நகரில், நேற்றைய தினம் அடுத்தடுத்து  3 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்  குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை...

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத்  தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும்   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்....

பதில் சட்ட மா அதிபராக ‘பாரிந்த ரணசிங்க‘ நாளைப் பதவிப் பிரமாணம்!

பதில் சட்ட மா அதிபராக ‘பாரிந்த ரணசிங்க‘ நாளைப் பதவிப் பிரமாணம்!

பதில் சட்ட மா அதிபராகப்  பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு ஜனாதிபதி...

மம்தாவை எச்சரித்த ஆளுநர்! மேற்கு வங்கத்தில்  பரபரப்பு

மம்தாவை எச்சரித்த ஆளுநர்! மேற்கு வங்கத்தில்  பரபரப்பு

மேற்கு வங்க  முதலமைச்சர்  மம்தா பானர்ஜி  தன்னைச்  சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். கடந்த  27 ஆம் திகதி தலைமைச்...

Page 406 of 819 1 405 406 407 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist