Ilango Bharathy

Ilango Bharathy

இலங்கையின் வரலாற்றில் பெண் உரிமைகள் தொடா்பாக விசேட சட்டம்!

இலங்கையின் வரலாற்றில் பெண் உரிமைகள் தொடா்பாக விசேட சட்டம்!

”இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெண் உரிமைகள், பெண்களுக்கான சம அந்தஸ்து தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் கொண்டு வரப்படவில்லை” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்...

பொருளாதார நெருக்கடியை வரவு – செலவு திட்டத்தினால் தீர்க்க முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை!

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார - தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

யாழில் புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழில் புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, மர்ம நபர்கள் சிலரால் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே ,...

வவுனியாவில் மாணவியைத் தாக்கிய ஆசிரியர் கைது!

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: சிறுவன் கைது!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...

ஆசிரியர்களின் போராட்டத்தினால் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கை பாதிப்பு!

ஆசிரியர்களின் போராட்டத்தினால் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கை பாதிப்பு!

ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி...

மொனராகலையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்

நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் காயம்

நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  குடும்பஸ்தர் ஒருவர்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் தனது மருமகனுடன்...

யாழில். குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

குளவி கொட்டியதில் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூதூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் இடம்பெற்ற...

தேசிய கல்வியியற் கல்லூரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கென வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி...

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ்., பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் இன்று வடமாகாண ஆளுநர், பி.எஸ்.எம். சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது....

காணாமல் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

கம்பளையில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்த உயர்தர மாணவன்!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள  மாணவர்  ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கம்பளை...

Page 412 of 819 1 411 412 413 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist