Ilango Bharathy

Ilango Bharathy

கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலேயே அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன!

கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலேயே அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன ” என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

கால தாமதமாகும் ரணிலின் வழக்கு!

ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டது. ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. முன்னதாக பிணை...

தையிட்டி விகாரை விவகாரம்: அரசாங்கம் விரைவில் முற்றுப்புள்ளி  வைக்கும்! -அமைச்சர் சந்திரசேகர்

தையிட்டி விகாரை விவகாரம்: அரசாங்கம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும்! -அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தினை, சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன் ஒரிரு மாதங்களில்...

தபால் மூலவாக்களிப்பு: விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே! -தமிழில் கருத்துத் தெரித்த விஜித ஹேரத்

நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே” என  சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமிழில் கருத்துத் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, இன்று...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில்...

அத்துமீறும் பாதுகாப்புப்படையினர்:  மனித உரிமைகள் கண்காணிப்பகம்  அறிக்கை

அத்துமீறும் பாதுகாப்புப்படையினர்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள்  பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள,...

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பான ரசீது வெளியானது!

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பான ரசீது வெளியானது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்  ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட ...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை...

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும்  முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர்  பலத்த பாதுகாப்புடன் கொழும்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்திற்கு...

Page 42 of 819 1 41 42 43 819
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist