Ilango Bharathy

Ilango Bharathy

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு  ஜனாதிபதி ஆணைக்குழு  அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான ஆதரங்களை நாளையதினம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு கடிதமூலம் அழைப்பு...

ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு

ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரேன்...

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: சிவஞானம் சிறிதரன் ஆதங்கம்

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: சிவஞானம் சிறிதரன் ஆதங்கம்

அம்பாறை கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பம்!

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பம்!

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள்  இன்று  நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும்...

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாச ராஜபக்ஷ?

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாச ராஜபக்ஷ?

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும்...

மியன்மார் விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோரிக்கை!

மியன்மார் விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோரிக்கை!

மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருடன்  கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்....

50க்கு மேற்பட்ட இலங்கையர்கள்  மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்! -லக்ஷ்மன் கிரியெல்ல

50க்கு மேற்பட்ட இலங்கையர்கள் மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்! -லக்ஷ்மன் கிரியெல்ல

”மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இதேவேளை அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தபோக்குவடன் செயற்படுவதாக...

இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடல்

தரை வழிப் பாலத்தின் நிர்மாணப்பணி: இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள...

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

மன்னார் மாவட்டத்தின் ஈச்சளவக்கை கிராமத்திலுள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் - மாந்தை மேற்கு...

ஜனாதிபதித் தேர்தலுக்கான  ஏற்பாடுகளை செய்தால்  ஆதரவை வழங்க தயார்-சஜித் பிரேமதாச!

பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்! -சஜித் பிரேமதாச

அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, தண்டனை சட்டக் கோவையில் முன்வைத்துள்ள திருத்தங்களை மீளப்பெறாவிட்டால் நாட்டில் பாரிய போராட்டகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Page 529 of 819 1 528 529 530 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist