Ilango Bharathy

Ilango Bharathy

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”- நூல் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் இன்று வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை  ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் தொடர்பாக இன்று நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றும்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி!

சீன அரசின் உதவியுடன் 2000 வீடுகளை அமைக்க நடவடிக்கை!

கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சீன அரசின்  உதவியுடன் 2,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ...

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 810 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 810 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள்...

சிறுவர் பாதுகாப்புக் குறித்து விசேட நடவடிக்கை!

சிறுவர் பாதுகாப்புக் குறித்து விசேட நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப்  பட்டியிலிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி

அநுரவின் இந்தியாவுக்கான விஜயம் குறித்து மனம் திறந்தார் சந்தோஷ் ஜா!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு, ஏனைய நாடுகளைச்சேர்ந்த முக்கிய நபர்களுக்கு வழமையாக விடுக்கப்படுகின்ற அழைப்பைப்போன்றது என இலங்கைக்கான...

அம்பாறையில் சமாதான மாநாடு!

அம்பாறையில் சமாதான மாநாடு!

கப்சோ அமைப்பினால் அப்பாறை மாவட்டத்தில் உள்ள மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் சமாதான மாநாடொன்று அண்மையில் நடத்தப்பட்டது. இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே குறித்த மாநாடு...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்தியாவுக்கு விஜயம்!

தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக  முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் விசேட   கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் கட்சியின் பொதுச் செயலாளர்...

இலங்கையில் முதலீடு செய்ய உலக நாடுகள் விருப்பம்!

இலங்கையில் முதலீடு செய்ய உலக நாடுகள் விருப்பம்!

அரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும்  பல்வேறு மேற்கத்தைய நாடுகள்  இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்...

யாழில் உள்ள முதியோர் இல்லத்தில் பழுதடைந்த உணவு!

யாழில் உள்ள முதியோர் இல்லத்தில் பழுதடைந்த உணவு!

யாழ். வல்வெட்டித்துறையில் இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் பழுதடைந்த உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு...

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்!

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல்  நிகழ்வுகள் எதிர் வரும் 17 ஆம் திகதி...

Page 571 of 819 1 570 571 572 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist