இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்...
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய சிவில்விமானப் போக்குவரத்து ஆணையகம் (DGCA) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த...
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் , ரஷ்ய எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு 100% இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்படுமென்பதை அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின்...
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 50வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (Toronto International Film Festival - TIFF) இந்தாண்டு...
யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறைக் கும்பலொன்று வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில், இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலைசெய்யப்பட்ட ...
இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 2,250 கிலோகிராம் பீடி இலைப் பொதிகள் கியூ பிரிவுப் பொலிஸாரினால் பறிமுதல்...
பீடிக்கு அறவிடப்படும் புகையிலை வரியை 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக உயர்த்தும் நோக்கில் 2025 ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வரும் அதிவிசேட வர்த்தமானிக்கு அரசாங்க...
கனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2% ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக, சிறு...
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 மனித எலும்புக் கூடுகள் இன்று அடையாளங் காணப்பட்டுள்ளதாகத்...
© 2026 Athavan Media, All rights reserved.