இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஹட்டன் பேருந்து தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பேருந்து தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சர் ஜீவன் தொண்டமானின்...
”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது...
இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் எரிபொருள் இருப்பை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபணம் தெரிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எதிர்வரும்...
யாழ் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள்...
மட்டக்களப்பு மயிலதமடுவில் விவசாயம் மேற்கொள்ளும் வெளிமாவட்ட விவசாயிகளுக்கு மாற்று இட ஒதுக்கீடுகளை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, எதிர்வரும்...
தெற்கு காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த 7 ஆம் திகதியில் இருந்து ...
அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும்...
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
© 2026 Athavan Media, All rights reserved.