இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம்...
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மன்னாரில் உள்ள தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில், திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தியிருந்த சம்பவம் பலரது...
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி நேற்றைய தினம் 200ற்கும்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வானது இன்று காலை 8.30 மணியளவில்...
முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வுப் பணியானது இன்று மீண்டும் தொடரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் புஸ்பராசா தினேஸ்...
உலகிலேயே மிகப்பெரிய எலியொன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நியூயோர்கில் எலிகளின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள எலிகளின் எண்ணிக்கை 3 கோடியைக்...
சுகாதார அமைச்சுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ”தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை...
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து...
© 2026 Athavan Media, All rights reserved.