மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; பாதுகாப்பு படைகள் குவிப்பு
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்றைய தினம் 5 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவைத்தவர்கள் மீது...
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்றைய தினம் 5 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவைத்தவர்கள் மீது...
சந்திரன் குறித்த மிகச்சிறந்த தெளிவான புகைப்படங்கள் இந்தியாவிடம் உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோமநாத் அண்மையில் தெரிவித்துள்ளார். சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலமானது கடந்த...
நேட்டோ அமைப்புக்கு எதிராக ஜேர்மனியில் பாரிய போராட்டமொன்று அந்நாட்டு மக்களால் நேற்று முன்தினம் (26) முன்னெடுக்கப்பட்டது. தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ அமைப்பு...
மும்பையில் நேற்றைய தினம் நடைபெற்ற ‘லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2023‘ அழகிப் போட்டியில் ‘ஸ்வேதா சாரதா‘ என்ற இளம் யுவதி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்....
வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் (25)இன்று முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை...
ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வ மத ஸ்தலங்களுக்கு...
அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி -காரைத் தீவுப் பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள்...
கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி...
வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்...
சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு...
© 2026 Athavan Media, All rights reserved.