Ilango Bharathy

Ilango Bharathy

பிரித்தானியாவில் திருவிழாவில் பங்கேற்ற 85 பேர் கைது!

பிரித்தானியாவில் திருவிழாவில் பங்கேற்ற 85 பேர் கைது!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில், அண்மையில் இடம்பெற்ற  கலாசார திருவிழாவில் பங்கேற்ற 85 பேரைப்  பொலிஸார்  கைதுசெய்துள்ளனர். இத்திருவிழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் பங்குபற்றிய  நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

திடீரென சீனாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

திடீரென சீனாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் அமெரிக்கா கைகோர்க்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இவ்வியடம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தகத்துறை அமைச்சர்  ஜினா ரைமண்டோ 4 நாட்கள்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு...

முறையாக ஹிஜாப் அணியாத மாணவிகளுக்கு ஆசிரியர் செய்த கொடூர செயல்!

முறையாக ஹிஜாப் அணியாத மாணவிகளுக்கு ஆசிரியர் செய்த கொடூர செயல்!

”பாடசாலை மாணவிகள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் ”என்ற சட்டத்தை கடந்த  2 ஆண்டுகளுக்கு முன்னரே  இந்தோனேஷிய அரசு தளர்த்தியிருந்தது. இந்நிலையில் லமோங்கன் நகரிலுள்ள ஒரு அரச...

இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது! -மனைவி புஷ்ரா அச்சம்

இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது! -மனைவி புஷ்ரா அச்சம்

ஊழல் குற்றச்சாட்டின் கீழ்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின், உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது புஷ்ரா பீபி கவலை தெரிவித்துள்ளார்....

வடக்கு, கிழக்கில்  30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும்  30 ஆம்  திகதி  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

”மக்களின் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களம்  அபகரித்து வருகின்றது”

”மக்களின் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வருகின்றது”

மக்களுக்குச் சொந்தமான  ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக  மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை...

பொலிஸாருக்கு எதிராக  வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பொலிஸாருக்கு எதிராக  வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இன்று பொலிஸாருக்கு எதிராக, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு  பௌத்தர்களை யாத்திரைக்கு  அழைத்துச்  செல்வதாகக் கூறி   பணமோசடி...

வடகொரிய ஜனாதிபதி கிம் மீது கொலை முயற்சி

வடகொரிய ஜனாதிபதி கிம் மீது கொலை முயற்சி

வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொன் உன்னைக் (Kim Jong Un) கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஜனாதிபதி கிம்  அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட உலக...

யாழில். வறட்சியால் 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழில். வறட்சியால் 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் 22,044 குடும்பங்களைச்  சேர்ந்த 70,408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.மாவட்டச்  செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே...

Page 754 of 819 1 753 754 755 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist