Ilango Bharathy

Ilango Bharathy

பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர்! வெளியான  வீடியோவால் பரபரப்பு

பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர்! வெளியான வீடியோவால் பரபரப்பு

சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான  காவலாளி, பொலிஸாரினால்  தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்...

ரன்பீர், யாஷ், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் புதிய அப்டேட்!

ரன்பீர், யாஷ், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் புதிய அப்டேட்!

பொலிவூட்  நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் இராமாயணம். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும்...

பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர்! வெளியான  வீடியோவால் பரபரப்பு

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத உரங்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள் மீட்பு!

கம்பளை – கம்பளை-கண்டி பிரதான வீதியில், முருகன் ஆலயம் முன்பாக செயற்பட்டு வந்த உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று பொலிஸாரினால் நேற்றைய...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை சீர்குலைக்கும் அரசின் கொள்கைகள்: FRED கூட்டமைப்பு எச்சரிக்கை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை சீர்குலைக்கும் அரசின் கொள்கைகள்: FRED கூட்டமைப்பு எச்சரிக்கை

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான கட்டணங்களை குறைக்கும் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவுகள் எதிர்காலத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்குநர்களின் கூட்டமைப்பு (FRED) எச்சரித்துள்ளது....

தீவிபத்தில் சேதமடைந்த பிரேசிலின்  பிரமாண்ட தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

தீவிபத்தில் சேதமடைந்த பிரேசிலின் பிரமாண்ட தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் கடுமையாக சேதமடைந்த தேசிய அருங்காட்சியகக் கட்டடம், சீரமைப்பு பணிகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது....

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு:  இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும்...

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

"செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும்  போலியான புகைப்படங்கள் பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்"என  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ள  சட்டத்தரணி ரனித்தா...

கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேச சபை உறுப்பினர்கள்!

கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேச சபை உறுப்பினர்கள்!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக, சபை...

ஒபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மேலும் 173 பேர் வருகை

ஒபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மேலும் 173 பேர் வருகை

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்களின்  எண்ணிக்கை தற்போது 3,597 ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக அந்த நாடுகளில் இருந்து...

Page 90 of 819 1 89 90 91 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist