இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கூரிய ஆயுதத்தால்...
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ஐக்கியமக்கள் சக்தி) உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழரசுக்கட்சியை...
"காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 இலட்சம் பேர் மாயமாகியுள்ளனர்" என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காசா மீது கடந்த 2023ம் ஆண்டு...
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில்...
செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முதல் 3 நாட்கள் ”அணையா தீபம்’ எனப்படும் தொடர்...
பால்கன்-9 ரொக்கெட் விண்ணில் பாய்ந்ததன் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு...
மன்னார் நகரசபைக்கு தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை நேற்று (24) மன்னார் நகரசபை பொது மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வு...
ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) இன்று யாழிற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் தமிழினப்படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக முன்றலில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் - பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறு பாதுகாப்பதற்காகத்தான் பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன" என வடக்கு...
இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 14 (10. 01.2025) "வேர்களைத்தேடி..." பண்பாட்டுப் பயணத்தின் பதின்மூன்றாவது நாள்.... வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் கோயில் மற்றும் பல்லவர்காலச் சிற்பங்களைப் பார்வையிட...
© 2026 Athavan Media, All rights reserved.