Dhackshala

Dhackshala

மேலுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்றும் (புதன்கிழமை) இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று 2 மணித்தியாலம் 15 நிமிடம் மின்வெட்டு...

போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமரின் அறிவிப்பு!

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே இன்று எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி...

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை – சுற்றறிக்கை இன்று வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு வாராந்தம் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண...

ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மறுத்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மறுத்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள்...

வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வெளியான தகவல்!

வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வெளியான தகவல்!

வத்தளையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தனிப்பட்ட தகராறு...

ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

முடியுமானவரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை!

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முடியுமானவரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு...

மோடியின் அழுத்தத்தால் இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை ஜனாதிபதி வழங்கியதாக குற்றச்சாட்டு – அதானி குழுமம் கவலை!

மோடியின் அழுத்தத்தால் இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை ஜனாதிபதி வழங்கியதாக குற்றச்சாட்டு – அதானி குழுமம் கவலை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதானி நிறுவனத்திற்கு இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை வழங்கியதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்த...

அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

வத்தளை- எலகந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

வத்தளை, எலகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர் ராகம...

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்காக...

Page 140 of 534 1 139 140 141 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist