Dhackshala

Dhackshala

அரசாங்கத்தால் நாட்டையோ ரூபாயின் பெறுமதியினையோ கட்டுப்படுத்த முடியவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்

எனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது: நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன் – சஜித்

இடைக்கால அரசாங்கத்தில் பங்குகொள்ளும்படி யாரேனும் என்னை கட்டாயப்படுத்த முயற்சித்தால், அவர்களின் பெயர்களை வெளிப்படுத்திவிட்டு வீட்டுக்குச் செல்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். இந்த விடயம்...

பசிலின் வருகையால் SJB, UNP, JVP உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர் – டிலான் பெரேரா

மஹிந்த பதவி விலகத் தயார் – புதிய பிரதமர் டலஸ்: டிலான் பெரேரா

இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் ஊடகங்களுக்கு...

குளியாப்பிட்டிய விபத்து – 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைது: டிஃபெண்டர் ரக வாகனத்துக்கு தீ வைப்பு!

குளியாப்பிட்டிய விபத்து – 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைது: டிஃபெண்டர் ரக வாகனத்துக்கு தீ வைப்பு!

குளியாப்பிட்டிய - மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடுகிறது – அண்ணாமலை

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடுகிறது – அண்ணாமலை

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

2 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

2 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள்...

நாட்டில் இன்று விசேட பொது விடுமுறை தினம்

நாட்டில் இன்று விசேட பொது விடுமுறை தினம்

நாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தொழிலாளர்...

அரசியல் கட்சிகள் இன்றி கோட்டா கோ கமவில் மேதினக் கூட்டம் – அலையெனத் திரண்ட மக்கள்..!

அரசியல் கட்சிகள் இன்றி கோட்டா கோ கமவில் மேதினக் கூட்டம் – அலையெனத் திரண்ட மக்கள்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு...

மக்களுக்காக ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம் – ஜீவன்

மக்களுக்காக ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டோம் – ஜீவன்

மக்களுக்கானதே தனது அரசியல் பயணம் என்றும் அதனால்தான் ராஜபக்ஷ அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்...

பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் – அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்து

பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் – அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்து

பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள...

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர் – எதிர்க்கட்சி

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 198 of 534 1 197 198 199 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist