Dhackshala

Dhackshala

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்...

மின்வெட்டால் மக்கள் அவதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு!

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இலங்கை மனித...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்,...

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வரவு செலவு திட்டம் முக்கியமானது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

ஹிருணிகா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர்கள் 14 பேர் கைது

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலை

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் இன்று...

தேவை ஏற்பட்டால் முடக்கம் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

சஜித்துடன் இணையவில்லை – சுதர்ஷினி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சை உறுப்பினரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை என தெரிவித்துள்ளார். பொதுஜன...

மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச

மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இந்த...

யானைத்தாக்கி தொழிலாளி மரணம்: வனவளத்துறையின் அலட்சியப்போக்குக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்

யானைத்தாக்கி தொழிலாளி மரணம்: வனவளத்துறையின் அலட்சியப்போக்குக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்

பூனாகலை அம்பட்டிக்கந்த பகுதியில் தொழிலாளி ஒருவர் யானைதாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதற்கு...

சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உட்பட பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த  நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில்...

Page 20 of 534 1 19 20 21 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist