Dhackshala

Dhackshala

காலி வீதியின் ஒரு பாதையை மறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்

காலி வீதியின் ஒரு பாதையை மறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வீதியின் ஒரு பாதை தடைப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக கொள்ளுப்பிட்டி...

நாளை  முதல் பஸ்  கட்டணங்களும்  அதிகரிப்பு !

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாயாக அதிகரிப்பு – நள்ளிரவு முதல் அமுல்

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார்...

நெருக்கடியை சமாளிக்க 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – விமல்

நெருக்கடியை சமாளிக்க 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – விமல்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடி...

பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை – ஜேவிபி

பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை – ஜேவிபி

நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் என ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை என்றும் அவர்...

அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக மைத்திரி அறிவிப்பு!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக மைத்திரி அறிவிப்பு!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட 40 பேர் எதிர்க்கட்சித்...

தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளது -சஜித்

தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளது -சஜித்

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவை அனைத்தையும் கேலிக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர்...

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டம்

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்....

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு – நாட்டின் பல இடங்களில் போராட்டம்!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு – நாட்டின் பல இடங்களில் போராட்டம்!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ரம்புக்கனை, ஹிங்குராங்கொட,...

பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது !

உணவு நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க ஐந்து நாடுகளுடன் ரணில் பேச்சு!

இலங்கையில் தற்போது நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐந்து சக்திவாய்ந்த வெளிநாடுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அந்த...

Page 209 of 534 1 208 209 210 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist