Dhackshala

Dhackshala

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது....

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட நாடாளுமன்ற...

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்!

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம்  ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும்...

வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் விபத்துக்குள்ளான படகில் பயணித்த 303 பேரும் இலங்கையர்களென அடையாளம்!

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது – சீமான்

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணத்தை...

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. பதுளை, கண்டி, கேகாலைஎ மாத்தளைஎ நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய...

புதிதாக நியமனம் பெற்ற இலங்கைக்கான ஏழு தூதுவர்கள் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமனம் பெற்ற இலங்கைக்கான ஏழு தூதுவர்கள் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். அதன்படி,...

BREAKING NEWS – ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுதலை

BREAKING NEWS – ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அதிரடி...

Page 22 of 534 1 21 22 23 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist