Dhackshala

Dhackshala

மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து

மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து

மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புதிய...

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்!

யாழில் இருந்து சென்னைக்கு 12ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார...

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு!

ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் புடவைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது – ஆய்வில் தகவல்

ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் கல்வி அமைச்சின் ஆடைக் குறியீட்டிற்கு இணங்க புடவைகள் மற்றும் அது தொடர்பான ஆடைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது....

மத்திய வங்கியின் ஆளுநரிடம் ஜனாதிபதியின் ஆலோசகர் மன்னிப்பு கோரியுள்ளார்

மத்திய வங்கியின் ஆளுநரிடம் ஜனாதிபதியின் ஆலோசகர் மன்னிப்பு கோரியுள்ளார்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து...

2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கமளிக்கவுள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்

நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் 1 மணித்தியாலமும் இரவில்...

பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது !

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை தொடருமாறு ஜனாதிபதி பணிப்புரை!

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக...

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்

இன்று முதல் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு...

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான வீசா கட்டணங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்...

Page 4 of 534 1 3 4 5 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist