Dhackshala

Dhackshala

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்

நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 80 ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று மாத்திரம் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 914...

உயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்

உயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வவுனியாவிலும் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பல்கலைகழகம் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் வவுனியா பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் இந்த...

வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இலங்கையின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில்...

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்

கொத்தாலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு இந்த கவனயீர்ப்புப்...

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் போராட்டம்!

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் போராட்டம்!

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டனர். முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு...

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து அறிவிக்க விஷேட இலக்கம் அறிமுகம்!

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து அறிவிக்க விஷேட இலக்கம் அறிமுகம்!

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் தாதியர்கள் சங்கம்!

அரசாங்கம் உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால், அதனை எதிர்த்து இன்று (புதன்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில்...

அனுமதிக்கப்படாத நிலையில் நாளை இலங்கைக்கு வருகின்றது 600,000 சினோபோர்ம் தடுப்பூசி!!

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிகளுக்கு இடையில்...

வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து மன்னார் மடு திருத்தலத்திற்கு பாதயாத்திரை!

வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து மன்னார் மடு திருத்தலத்திற்கு பாதயாத்திரை!

மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மல்லாவியை அடைந்தனர். வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு...

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன்...

Page 429 of 534 1 428 429 430 534
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist