Dhackshala

Dhackshala

கொரோனா நோயாளி தப்பியோட்டம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா...

நாட்டில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா!

நாட்டில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு ஒரங்குட்டான் குரங்குகள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகளுக்கே இவ்வாறு தொற்று...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வேகமாகப் பரவும் அபாயம்

கொரோனா வைரஸின் டெல்டா திரிபு எதிர்காலத்தில் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில்  நேற்று மாத்திரம் மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. குறிப்பாக நேற்று ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 962...

மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் தீர்மானம்

மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் தீர்மானம்

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவத்துள்ளார். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல்,...

ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் 7ஆவது நாளாகவும் தொடர்கிறது!

ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் 7ஆவது நாளாகவும் தொடர்கிறது!

ஆசிரியர் சேவை சங்கம் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7ஆம் நாளாகவும் தொடர்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை...

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருவதுடன்,...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

கண்டி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவு!

கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் 17 பேரும் பெண்கள் 14 பேருமே இவ்வாறு...

கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த...

Page 440 of 534 1 439 440 441 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist