கொரோனா தொற்றில் இருந்து மேலும் 939 பேர் குணமடைவு
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 939 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 939 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வியாழக்கிழமை) பயணித்த முச்சக்கர...
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய...
பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை)...
மட்டக்களப்பு - ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த மூவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உபுல்...
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தற்போது பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தலதா மாளிகை, பேராதெனிய தாவரவியல் பூங்கா,...
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கமைய, நாட்டிற்குள் வந்த பின்னர் முதலாவது தினத்தில்...
இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கவுள்ளது. ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த...
இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை...
நாட்டில் இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது. மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது...
© 2021 Athavan Media, All rights reserved.