Dhackshala

Dhackshala

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரையின்றி இருப்பார்களாயின் அது முதலாவது கொரோனா அறிகுறியாக கண்டறியப்படும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அவர்கள், வழமையான செயற்பாடுகளில் இருந்து...

தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 763 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதற்கமைய...

புதிதாக 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

புதிதாக 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

நாட்டில் புதிதாக 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமாக பதவி வகிக்கும்...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம...

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

நாட்டில் மேலும் 37 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 540 பேருக்கு தொற்று!

நாட்டில் மேலும் 37 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களுமே இவ்வாறு...

இலங்கைக்கு மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு எதிர்வரும் வாரமளவில் மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று (புதன்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த...

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (புதள்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...

மன்னாரில் 3 கத்தோலிக்க சொரூபங்கள் மீது தாக்குதல்!

மன்னாரில் 3 கத்தோலிக்க சொரூபங்கள் மீது தாக்குதல்!

மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை அடையாளந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல்...

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு – சவேந்திர சில்வா!

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு – சவேந்திர சில்வா!

நாட்டில் பாரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில்...

தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கைது செய்தமைக்கு எதிர்ப்பு – கொழும்பில் பாரிய பேரணி

தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கைது செய்தமைக்கு எதிர்ப்பு – கொழும்பில் பாரிய பேரணி

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பொலிஸார் கைது செய்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய வாகனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு தாமரைத்...

Page 442 of 534 1 441 442 443 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist