Dhackshala

Dhackshala

இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது!

கொரோனாவால் மேலும் 41 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 413 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 41 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 23 ஆண்களும் 18 பெண்களுமே...

இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று (பதன்கிழைமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500...

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 804 பேர் பூரண குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 804 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து...

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத்...

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

39 இலட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

நாட்டில் இதுவரை 39 இலட்சத்து 91 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் 84 ஆயிரத்து 559...

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 519ஆக அதிகரிப்பு!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 519ஆக அதிகரிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில...

கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!

மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் அதிகரிப்பு

மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று முதல் 103 ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில் போக்குவரத்து பிரதி...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

கண்டியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

கண்டி - பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய குறித்தப்...

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

நாட்டில் மேலும் ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா உறுதி!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள்...

மேலும் 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தடுப்பூசிகளுடனான விமானம் கட்டாரிலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 02.35 மணியளவில் கட்டுநாயக்க விமான...

Page 444 of 534 1 443 444 445 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist