Dhackshala

Dhackshala

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர்...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டா விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று (விஜயாழக்கிழமை) தெரிவித்துள்ளது. அதன்படி, அவர்...

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 639 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 639 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில்...

துமிந்த சில்வா விடுதலை – நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது: பாரத பிரேமச்சந்திரவின் மனைவி!

துமிந்த சில்வா விடுதலை – நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது: பாரத பிரேமச்சந்திரவின் மனைவி!

”கொலையாளி விடுவிக்கப்பட்டான், நீதியை மதிக்காத ஒரு நாட்டின் மீது சூரியன் பிரகாசிக்காது“ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்....

இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

25 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது!

நாட்டில் இதுவரை 25 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து...

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் துமிந்த சில்வாவுக்கும் விடுதலை

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் துமிந்த சில்வாவுக்கும் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின்...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று...

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் முக்கிய நோக்கம் – ஐ.தே.க.

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் முக்கிய நோக்கம் – ஐ.தே.க.

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமென கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில்...

பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

வெளிநாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்தார் என்பது...

LTTE இன் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

LTTE இன் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின்...

Page 458 of 534 1 457 458 459 534
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist