Dhackshala

Dhackshala

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

கொரோனா வைரஸில் இருந்து 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து ஆயிரத்து 389ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 996 பேர் குணமடைந்து...

கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிநாட்டு நிபுணர் குழு ஆய்வு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால், கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு நிபுணர் குழு இன்று ஆய்வுகளை ஆரம்பித்தது. குறித்த வெளிநாட்டு...

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை திறப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை திறப்பு

பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை ஆகிய இடங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன்...

பிற்பகல் நேரத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படலாம் – இராணுவத்தளபதி!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன்...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 55 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 577 பேருக்கு சீனாவின்...

கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளைப் பெற நடிவடிக்கை

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக ´பைசர்´ தடுப்பூசியை ஏற்றுவது குறித்து தொடர்ந்தும் ஆய்வு

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் ஆயிரத்து 82 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் ஆயிரத்து 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். சரியான...

தெலுங்கானாவில் பொதுமுடக்கம் நீக்கம் – இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்!

தெலுங்கானாவில் பொதுமுடக்கம் நீக்கம் – இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்!

தெலுங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது. குறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக்...

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்- ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி: மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

பயணக் கட்டுப்பாடுகள் நாளை நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி...

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு...

Page 462 of 534 1 461 462 463 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist