Dhackshala

Dhackshala

இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவியிருக்கலாம் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என...

கன மழை காரணமாக நீருடன் கலந்த உலை எண்ணெய் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம் !

எரிபொருள் அதிகரிப்பு – கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய இந்த பிரேரணை...

பிற்பகல் நேரத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படலாம் – இராணுவத்தளபதி!

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில இடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு...

தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலின் பெயர் 18ஆம் திகதி வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

ரணிலின் பதவியேற்பு குறித்த அறிவிப்பு வெளியானது

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். நாடாளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடவுள்ள நிலையில், நாளை மறுதினம் முற்பகல்...

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம்!

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளைமறுதினம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது....

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற அமைர்வைக் கூட்டுவது குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையே கலந்துரையாடல்

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? என்பது குறித்து...

உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல இந்த விடயம் தொடர்பான...

கப்பல் விபத்தினால் சுற்றாடலுக்கு கணிசமான பாதிப்பு – ஐ.நா.

கப்பல் விபத்தினால் சுற்றாடலுக்கு கணிசமான பாதிப்பு – ஐ.நா.

கடற்பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் சுற்றாடலுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு...

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ, வீரபுர, பெரமன தெற்கு...

பயணத்தடை நீக்கம் – வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி!

பயணத்தடை நீக்கம் – வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணத்தடை 25ஆம் திகதி...

Page 461 of 534 1 460 461 462 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist