• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கப்பல் விபத்தினால் சுற்றாடலுக்கு கணிசமான பாதிப்பு – ஐ.நா.

கப்பல் விபத்தினால் சுற்றாடலுக்கு கணிசமான பாதிப்பு – ஐ.நா.

Dhackshala by Dhackshala
2021/06/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
77 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடற்பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் சுற்றாடலுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹேனா சிங்கர் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கணக்கிட்டு அதிலிருந்து மீள்வதற்கும் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பேரழிவை தடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் கடற்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிபுணர்கள் தொடர்ச்சியாக கடற்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: ஐக்கிய நாடுகள் சபைகப்பல் விபத்து
Share14Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

2023-09-22
உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!
இலங்கை

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு !

2023-09-22
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார
இலங்கை

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!
இலங்கை

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

2023-09-22
வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!
இலங்கை

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

2023-09-22
ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !
இலங்கை

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
Next Post
செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
edit post
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
edit post
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
edit post
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

மன்னாரில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

2023-08-24
edit post
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
edit post
புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

2023-09-22
edit post
உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு !

2023-09-22
edit post
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22
edit post
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

2023-09-22
edit post
வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

2023-09-22

Recent News

புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

2023-09-22
உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிப்பு!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு !

2023-09-22
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது : ரஞ்சித் மத்தும பண்டார!

2023-09-22
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

2023-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.