Tag: ஐக்கிய நாடுகள் சபை

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நியுயோர்க்கில் போராட்டம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஐக்கிய ...

Read moreDetails

ஐ.நா.வின் உயரிய புள்ளியியல் அமைப்பில் இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பில் நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அது தொடர்பில் வெளியுறவுத்துறை ...

Read moreDetails

அணுசக்தி தாக்குதலை நடத்தி ரஷ்யா மீது பழிபோட உக்ரைன் திட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் ...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று ...

Read moreDetails

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்வு!

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலகின் மிகப்பெரும் நிறுவனங்களும் நாடுகளும் முன்வந்துள்ளன. இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் , துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட ...

Read moreDetails

ஸ்பெயினில் மூன்று சட்டவிரோத புகையிலை தொழிற்சாலைகளை நடத்தி வந்த உக்ரைனிய கும்பல் கைது!

ஸ்பெயினில் மூன்று சட்டவிரோத புகையிலை தொழிற்சாலைகளை நடத்தி வந்த உக்ரைனிய கும்பலொன்றை ஸ்பெயின் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு 27 பேர் ...

Read moreDetails

யாழ். மாநகர மேயருக்கும் ஐ.நா. சபையின் குழுவினருக்கும் இடையே விஷேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ...

Read moreDetails

உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் 120 நாட்களுக்கு நீடிப்பு!

உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவு ...

Read moreDetails

இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடைய வாய்ப்பு – ஐ.நா. எச்சரிக்கை!

இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, ...

Read moreDetails

உக்ரைன் தனது உணவு ஏற்றுமதியைத் தொடர்வதாக துருக்கி தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் தரகு தானிய ஒப்பந்தத்தில் ரஷ்யா பின்வாங்கிய போதும், உக்ரைன் தனது உணவு ஏற்றுமதியைத் தொடர்வதாக துருக்கி தெரிவித்துள்ளது. இணைக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள தனது ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist