• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்வு!

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்வு!

Anoj by Anoj
2023/02/11
in உலகம்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலகின் மிகப்பெரும் நிறுவனங்களும் நாடுகளும் முன்வந்துள்ளன.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் , துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 874,000 பேருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சூடான உணவை வழங்க 77 மில்லியன் டொலர்களைக் கோருகிறது.

பிராந்தியத்தின் கடுமையான குளிர்ந்த குளிர்கால நிலைமைகளில் சூடான உணவு தேவைப்படுபவர்களில் சிரியாவில் புதிதாக இடம்பெயர்ந்த 284,000 மக்களும் துருக்கியில் 590,000 பேரும் அடங்குவர், இதில் 45,000 அகதிகள் மற்றும் 545,000 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர்.

இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆகியவை துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விளையாட்டு கூட்டமைப்புகளாக மாறியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் அறிவித்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைக்கு ஆதரவாக ஆரம்ப தொகையாக 200,000 யூரோக்களை ஐரோப்பிய கால்பந்து அமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான அதன் அறக்கட்டளை, நன்கொடையாக வழங்கும் என அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பிரீமியர் லீக், ஒரு மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கத்தின் அதிர்வுகளுக்குப் பிறகு 100 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில், துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் வெள்ளிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 20,213க்கும் அதிகமாக உயர்ந்தது, சிரியாவில் 3,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கங்களுக்குப் பிறகு சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

 

Related

Tags: இங்கிலாந்தின் பிரீமியர் லீக்ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்ஐக்கிய நாடுகள் சபைசிரியாதுருக்கிபேரழிவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வௌிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது – வெளிவிவகார அமைச்சர்

Next Post

யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!

Related Posts

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!
அமொிக்கா

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!
உலகம்

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

2025-06-15
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!
உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !
உலகம்

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

2025-06-14
ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!
உலகம்

ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

2025-06-14
Next Post
யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!

வடக்கை யுத்தத்திற்கு முன்னரான நிலைக்கு கொண்டுவரப்போகின்றேன் – ஜனாதிபதி

வடக்கை யுத்தத்திற்கு முன்னரான நிலைக்கு கொண்டுவரப்போகின்றேன் - ஜனாதிபதி

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் முன்பாக பேரணி!

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் முன்பாக பேரணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

0
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

0
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

0
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

0
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15

Recent News

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.