பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளர் முறைப்படி கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற வாக்கெடுப்பில், இஸ்தான்புல்லின் மேயரான எக்ரெம் ...
Read moreDetailsதுருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில் ...
Read moreDetailsதுருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் வடமேற்கில் உள்ள ...
Read moreDetailsதலைநகர் அங்காராவிற்கு அருகிலுள்ள துருக்கியின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TUSAS) தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை (23) நடத்தப்பட்ட இந்த ...
Read moreDetailsதுருக்கியின் கிழக்குப் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 9 ...
Read moreDetailsதுருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலையில் 23 ...
Read moreDetailsதுருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அஃப்சின் சுமார் 10 கிலோமீட்டர் ...
Read moreDetailsகடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள யெசிலியூர்ட் நகரத்தை மையமாகக் கொண்டது என்று ...
Read moreDetailsஇந்த மாத தொடக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இரு நாடுகளின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் மட்டும், நிலநடுக்கங்களின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.