• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்!

துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/21
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

துருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் வடமேற்கில் உள்ள கர்தல்காயாவில் அமைந்துள்ள ஹோட்டலின் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (21) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

ஹோட்டல் அமைந்துள்ள போலு மாகாணத்தின் ஆளுநர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீப்பரவலை அடுத்து பீதியில் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்ததாகக் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான அனடோலுவிடம் கூறினார்.

போலு ஆளுனரின் கருத்துப்படி, விபத்து நடந்த போது ஹோட்டலில் 234 விருந்தினர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹோட்டலின் கூரை மற்றும் மேல் தளங்கள் தீப்பற்றி எரிவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Image

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஹோட்டலின் வெளிப்புறத்தில் உள்ள மரப் பலகைகள் தீ பரவுவதை துரிதப்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும், தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 28 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

கர்தல்காயா என்பது இஸ்தான்புல்லுக்கு கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரோக்லு மலைகளில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Fireski resortTurkeyதீ விபத்துதுருக்கிஸ்கை ரிசார்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

SJB உடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடுவதற்கு ரணில் அனுமதி!

Next Post

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

Related Posts

42 ஆண்டுகளாகக்   கற்றுக்கொள்ளாத   ஒரு தீவு – நிலாந்தன்.
இலங்கை

42 ஆண்டுகளாகக்  கற்றுக்கொள்ளாத  ஒரு தீவு – நிலாந்தன்.

2025-07-27
இஸ்ரோவில் இருந்து 12 விண்கலங்களை  விண்ணில் ஏவ திட்டம்! 
இந்தியா

இஸ்ரோவில் இருந்து 12 விண்கலங்களை விண்ணில் ஏவ திட்டம்! 

2025-07-27
அமெரிக்க விமானம் தீ விபத்து! 06 பயணிகள் காயம்!
அமொிக்கா

அமெரிக்க விமானம் தீ விபத்து! 06 பயணிகள் காயம்!

2025-07-27
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !
இஸ்ரேல்

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

2025-07-26
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

ஹமாஸ் குழுவின் தலைவர்கள் வேட்டையாடப்படுவார்கள்! அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை!

2025-07-26
கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2%  உயர்வு!
உலகம்

கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2% உயர்வு!

2025-07-25
Next Post
பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

இலங்கையில் உள்ள முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறது – மஹிந்தானந்த

நாட்டில் தேயிலைப் பயிர்ச்செய்கையில் பாதிப்பு!

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

0
விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 சந்தேகநபர்கள் கைது!

0
முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

0
புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

2025-07-27
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

2025-07-27
விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

2025-07-27
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 சந்தேகநபர்கள் கைது!

2025-07-27
முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

2025-07-27

Recent News

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

2025-07-27
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

2025-07-27
விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

2025-07-27
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 சந்தேகநபர்கள் கைது!

2025-07-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.