பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
Update- சாமர சம்பத்திற்குப் பிணை!
2025-03-27
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளர் முறைப்படி கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற வாக்கெடுப்பில், இஸ்தான்புல்லின் மேயரான எக்ரெம் ...
Read moreDetailsஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி ...
Read moreDetailsதுருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில் ...
Read moreDetailsதுருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் வடமேற்கில் உள்ள ...
Read moreDetailsதுருக்கியின் கிழக்குப் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 9 ...
Read moreDetailsதுருக்கியில் இரண்டு தசாப்தங்களாக ஆட்சிபுரிந்த ஜனாதிபதி டயிப் ஏர்டோகன் தலைமையிலான அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. துருக்கியில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளுராட்சி தேர்தல் வாக்குப்பதிவு ...
Read moreDetailsஇன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு, 7.8 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 53,000 ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும்- பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது போர்க்கப்பலை அனுப்பிய விடயம் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ...
Read moreDetailsமத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் மத்திய துருக்கியில் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் அதன் வலிமை ...
Read moreDetailsதுருக்கியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.