Dhackshala

Dhackshala

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்!

நாடு வழமைக்கு திரும்பியதும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது. குறித்த...

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொள்கை ரீதியான தீர்மானம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக்காணொளி...

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில நடுக்கம் – விசாரணைகள் ஆரம்பம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில நடுக்கம் – விசாரணைகள் ஆரம்பம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில நடுக்கம் தொடர்பாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 1.94 ரிக்டர் அளவில் சிறிய...

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதிகளை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய...

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவன தலைவருக்குப் பிணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று (புதன்கிழமை) கொழும்பு...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

23 இலட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 77 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமையஇ நேற்றைய தினத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 552...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று...

தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலின் பெயர் 18ஆம் திகதி வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலின் பெயர் 18ஆம் திகதி வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என...

கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. குழு இலங்கை விஜயம்

கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. குழு இலங்கை விஜயம்

கப்பல் விபத்தால் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார...

Page 464 of 534 1 463 464 465 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist