முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை இன்று சற்று ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு...
சீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதுடன் 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை...
பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில்...
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு தடங்கல்களால் சில விமானிகள் மற்றும் பணியாளர்கள் சிலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவைகள்...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய, மொன்ரோவியா தோட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 21 பேர் காணாமல்...
நாவலப்பிட்டி, தொலஸ்பாக வீதியில் உள்ள கிரேக்ஹெட் (Crighead) தோட்டத்தின் பரகல பிரிவில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் எனவும்,...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக...
ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 08...
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி, ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . 47...
© 2024 Athavan Media, All rights reserved.