Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

காணிகளை விடுவிக்குமாறு கோரி வசாவிளானில் போராட்டம்!

காணிகளை விடுவிக்குமாறு கோரி வசாவிளானில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி.வடக்கில்...

பொரளையில் பாதாள உலகக் குழு உறுப்பினரின் வீட்டின் மீது கையெறி குண்டு வீச்சு!

பொரளையில் பாதாள உலகக் குழு உறுப்பினரின் வீட்டின் மீது கையெறி குண்டு வீச்சு!

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று காலை (23) மேற்கொள்ளப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல், அக்குண்டு வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதுமின்றித் தவிர்க்கப்பட்டுள்ளது....

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு; மாணவர்கள் உட்பட அறுவர் படுகாயம்!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதான வீதியின் கொட்டைக்கல்லு, கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன்,...

அடுத்த ஆண்டு முதல் மின்சார ரயில்கள் சேவையில் இணைக்க நடவடிக்கை!

அடுத்த ஆண்டு முதல் மின்சார ரயில்கள் சேவையில் இணைக்க நடவடிக்கை!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார ரயில் திட்டப் பணிகள்...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளின் கையிருப்புடன் இரண்டு சிறிய படகுகளும் ஒரு லொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, இன்று காலை (23)...

22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து  பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக்...

தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.

போலி SLS சின்னம் பொறிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

போலி SLS தரநிலை சின்னம் பொறிக்கப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது. அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனையின்...

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கிரிவத்துடுவையில் முதியவர் படுகொலை: புதரில் பதுங்கியிருந்த கொலையாளி கஹத்துடுவ பொலிஸாரால் கைது!

கோரலைமா, கிரிவத்துடுவை பகுதியில் கடந்த 8 ஆம் திகதி 78 வயதுடைய முதியவர் ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சந்தேகநபர் கெஸ்பேவை...

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி ஆலை முற்றுகை: பெண் உட்பட மூவர் கைது!

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி ஆலை முற்றுகை: பெண் உட்பட மூவர் கைது!

சட்டவிரோதமாக இயங்கி வந்த, கஞ்சா கலந்த மெத்தம்பெட்டமைன் தயாரிக்கும் ஆலையில் சோதனை நடத்தப்பட்டு, இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

நாடாளுமன்ற தணிக்கை அறிக்கை: சபாநாயகர் மற்றும் அதிகாரிகளின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு அம்பலம்!

நாடாளுமன்ற தணிக்கை அறிக்கை: சபாநாயகர் மற்றும் அதிகாரிகளின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு அம்பலம்!

கடந்த 8-வது மற்றும் 9-வது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் கட்டுப்பாடு எதுவுமின்றி அதிகளவில் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளமை தணிக்கை...

Page 14 of 593 1 13 14 15 593
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist