Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக்கை, 90 நாட்களுக்குக் தடுப்புகாவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச்...

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

அங்குலான, மொரட்டுவ கடற்கரைக்கு அப்பால் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போன கடற்படை அதிகாரியைத் தேடும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது என்று இலங்கை...

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் இன்று (17.08) காலை...

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று!

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று தினம் (17)யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது....

வடமாகாண சபையின் முன்பாக  அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

வடமாகாண சபையின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில்...

தேசியப் பூங்காக்களில் சுற்றுலா மேலாண்மைத் திட்டம்: புதிய நுழைவாயில் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!

தேசியப் பூங்காக்களில் சுற்றுலா மேலாண்மைத் திட்டம்: புதிய நுழைவாயில் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!

தேசியப் பூங்காக்களில் சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில்...

பட்டம் விடும்போது விபத்துகள் அதிகரிப்பு: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு எச்சரிக்கை!

பட்டம் விடும்போது விபத்துகள் அதிகரிப்பு: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு எச்சரிக்கை!

தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறைக் காலம் காரணமாகக் குழந்தைகளிடையே பட்டம் விடும் பொழுதுபோக்கு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான விபத்துகளும் கணிசமாக...

கஞ்சா  உற்பத்தி  செய்த சந்தேகநபர்களிடம்  ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய  4 பொலிஸ்  அதிகாரிகள் கைது !

கஞ்சா உற்பத்தி செய்த சந்தேகநபர்களிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 பொலிஸ் அதிகாரிகள் கைது !

தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக...

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் துணைத் தூதர்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ பெருந்திருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப...

Page 26 of 594 1 25 26 27 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist