கர்நாடகா முதல்வர் ராஜினாமா!
2026-05-28
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவின் போர் விமானங்களுக்கு, ஈரானிய ட்ரோன்களை (Drones) மிகக் குறைந்த செலவில் சுட்டு வீழ்த்தக்கூடிய புதிய ஏவுகணை அமைப்புகள் (Missile Systems)...
பிரித்தானியாவின் தொழிற்கட்சியில் (Labour Party) தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரித்தானியப்...
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி...
2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வுகளும்...
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பலாலி பொலிஸ்...
கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று (16) அதிகாலை மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சுமார் 5.00...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய...
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் நீதிமன்றத்திற்குள் கொலை செய்வதற்குத் துணைபோனமை மற்றும் அதற்காகத் துப்பாக்கிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓஸ்மண்ட்...
அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் விவசாயிகளுக்குக் காலாவதியான உரம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து தேசிய உர செயலகத்தின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ...
களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் முறையான விசா அனுமதியின்றி, சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து கணினி குற்றங்களில் ஈடுபட்ட 14 வெளிநாட்டுப் பிரஜைகள்...
© 2026 Athavan Media, All rights reserved.