Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று (26) காலை தொடங்கிய வெள்ளத்திற்குப்...

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டின் பல மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படைகளையும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின்...

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

சூரியன் தெற்கு நோக்கி நகர்வதால், நாளை (28) முதல் செப்டம்பர் 7 வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளில் அது நேர் உச்சியில் இருக்கும் என்று வானிலை ஆய்வுத்...

கிரிகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!

கிரிகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!

நுவரெலியா கிரிகரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போனி சவாரிக்காக பயன்படுத்தப்படும் போனி ஒன்றை இளைஞர் ஒருவர்...

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

உலகையே உலுக்கிய நேபாளப் பேரழிவுக்கு உண்மை காரணம் வெளியானது!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து பல்வேறு கருத்துக்கள்...

யாழ், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள்!

யாழ், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம்...

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில்...

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான...

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு  வயல் நிலங்களில் அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு வயல் நிலங்களில் அதிகரிப்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில்...

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழி விவகாரத்தில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்...

Page 3 of 591 1 2 3 4 591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist