Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில், வாட்ஸ்அப் செயலி ஊடாகப் பரவி வரும் அதிநவீன மற்றும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள்...

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது நபரொருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை 6.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்...

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு...

திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!

திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு...

பாரிய போராட்டம் முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடவடிக்கை!

பாரிய போராட்டம் முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடவடிக்கை!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (25)யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன்...

நெல்லுக்கான விலையை அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

நெல்லுக்கான விலையை அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

நாட்டில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான கேள்வி குறைந்துள்ள நிலையில், தமது நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரி, அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்...

வெடிமருந்து பொருட்களுடன் கடற்தொழிலாளர் ஒருவர் கைது!

வெடிமருந்து பொருட்களுடன் கடற்தொழிலாளர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய...

பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலையை வைப்பது தொடர்பில் சி.வீ.கே.சிவஞானம் அமைச்சருக்கு கடிதம்!

பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலையை வைப்பது தொடர்பில் சி.வீ.கே.சிவஞானம் அமைச்சருக்கு கடிதம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை...

Page 34 of 508 1 33 34 35 508
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist