Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை...

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க , அவரது சகோதரர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க , அவரது சகோதரர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை இலஞ்ச ஊழல்...

இந்தோனேசியா, ஓமான் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன

இந்தோனேசியா, ஓமான் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன

இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இன்று (22) காலை இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை...

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்து முக்கிய நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்து முக்கிய நடவடிக்கை!

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை...

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்....

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்: உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட இரு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த...

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும்...

டயான் (Diane Sindall) சிண்டால் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – உண்மையான குற்றவாளியை தேடும் பொலிஸார் !

ஊடகங்களின் அத்துமீறல்களால் தனது தனியுரிமை மீறப்பட்டதாக இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டவிரோத தகவல் சேகரிப்பு வழக்கில், இளவரசர் ஹாரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் உருக்கமான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தனது...

மருந்து இறக்குமதி தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை

இங்கிலாந்தில் ADHD மருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இங்கிலாந்தில் கவனக்குறைவு மற்றும் மிகை செயல்பாடு குறைபாடு (ADHD) சிகிச்சைக்கான மருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 25...

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்குக்கு நாளை முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்பு

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்....

Page 34 of 301 1 33 34 35 301
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist