2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அம்பலாந்தோட்டையிலுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில் நாளை (14) நடைபெறவிருந்த இயற்பியல் (Physics) பாடத்தின்...
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்...
கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிடப்பட்ட நான்கு வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். வத்தேகமவில் உள்ள யதிராவன சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்...
கடந்த ஆண்டில் இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட 1,093 வெளிநாட்டினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 'கண்ட்ரி டுகெதர்' என்ற தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு...
"தூய்மையான இலங்கை" ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், செயலணியின் உறுப்பினர்களுடனான சிறப்புக் கலந்தரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடமாகாண உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நடைப்பயணம்...
அசல் வடிவத்திலும் சத்தத்திலும் மாற்றம் செய்யப்பட்ட, அத்துடன் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை...
உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய...
மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று...
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 93 சந்தேக நபர்களைத் திருப்பிக் கொண்டுவருவதற்காக இன்டர்போல் மூலம் செஞ்சேனை அறிவிப்புகள் (Red Notices) வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,...
© 2026 Athavan Media, All rights reserved.