கர்நாடகா முதல்வர் ராஜினாமா!
2026-05-28
தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைவதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் தெரிவித்தார்....
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து...
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை. பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள்...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன்,...
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி இடம்பெற்ற விபத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல...
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் கடும்...
தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று (12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல்...
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் நேற்று(12) முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற...
வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் கழிவுகள் கொட்டும் இடத்தில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நேற்று (12) மாலையில் பொலிசார் தெரிவித்தனர். கோறளைப்பற்று பிரதேச...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி...
© 2026 Athavan Media, All rights reserved.