அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!
வர்த்தக பதற்றங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது....
வர்த்தக பதற்றங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது....
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....
டெங்கு மற்றும் ஏனைய நோய் தொடர்பான பரிசோதனைகளுக்காகத் தற்போது அறவிடப்படும் கட்டணத்தைவிட அதிகத் தொகையினை அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார...
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து இன்று(03) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்படி, குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில்...
இந்தியாவின் தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை பிரதமர்...
வவுனியாவில் கணவனொருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். புளியங்குளம், நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியையான 32 வயதான...
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவில் இன்று (03) மீண்டும் தேஷபந்து தென்னக்கோன் முன்னிலையாகியுள்ளார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும்...
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாடு ஜெனிவாவில் நேற்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறுகின்ற நிலையில், இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்...
© 2026 Athavan Media, All rights reserved.