Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது 'சூப்பர் பல்கலைக்கழகம்' (Super-University) எனக் கருதப்படும் 'London and South East University Group' எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது....

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மகர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் உடலுக்கு, இன்று மாலை (03) ராகம மருத்துவமனை பிரேத அறையில் சிறப்பு தடயவியல் குழுவினரால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்போது...

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு, சப்ரகமுவ  மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...

வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, ரயில் நிலையத்திற்குப் பின்னால் இருந்த மண் மேடு சரிந்ததால், வட்டவல புகையிரத நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது. இன்று (03) பிற்பகல் சுமார்...

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

நிலவும்சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டியவின் சோலங்கந்த பகுதியில் மண் கரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என பேரிடர் மேலாண்மை மையத்தின்...

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

நாளை (04) முதல் தற்போது நிலவும் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வுத் மையம் தெரிவித்துள்ளது. இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக...

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை மற்றும் கினிகத்ஹேன பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று பிற்பகல் (03) இராணுவ வீரர்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டியவிற்குப் பாயும்...

கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு...

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

மேற்கு வங்கத்தில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கத்திற்குக் கீழ்நிலையில் ஏற்படக்கூடிய உயர் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தவும், நீர்த்தேக்கத்தைப் பாதுகாக்கவும் கொத்மலையில்...

Page 50 of 596 1 49 50 51 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist